ADDED : ஜன 01, 2017 11:01 AM

* தாயை நம்பும் குழந்தை போல கடவுளின் மீது பூரணமான நம்பிக்கை கொள்ளுங்கள்.
* உங்களின் எண்ணம், செயல் அனைத்தையும் கடவுள் நன்றாக அறிவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* கடவுளின் திருவடியை மட்டும் சிந்திப்பவனைத் துன்பத்தின் நிழல் கூட நெருங்க முடியாது.
* உடம்பைப் புறக்கணிக்கவோ, அதிக அக்கறையுடன் பராமரிக்கவோ கூடாது. இயல்புடன் அதன் போக்கில் விட்டு விடுங்கள்.
- ஷீரடி பாபா
* உங்களின் எண்ணம், செயல் அனைத்தையும் கடவுள் நன்றாக அறிவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* கடவுளின் திருவடியை மட்டும் சிந்திப்பவனைத் துன்பத்தின் நிழல் கூட நெருங்க முடியாது.
* உடம்பைப் புறக்கணிக்கவோ, அதிக அக்கறையுடன் பராமரிக்கவோ கூடாது. இயல்புடன் அதன் போக்கில் விட்டு விடுங்கள்.
- ஷீரடி பாபா